sheila rashid

img

ஜேஎன்யூ முன்னாள் மாணவி ஷீலா ரஷீத்தை இடைக்கால ஜாமின் வழங்கியது தில்லி நீதிமன்றம்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் நிர்வாகியாக இருந்தவரும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச்சேர்ந்தவருமான ஷீலா ரஷீத்தை கைது செய்ய தில்லி பட்டியாலா நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

img

ஷீலா ரஷீத் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் நிர்வாகியாக இருந்தவரும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவருமான ஷீலா ரஷீத் மீது, தில்லி காவல்துறையினர் தேசத் துரோகக் குற்றச்சாட்டின்கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

;